NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL 2024 : வீரர்கள் ஏலம் துபாயில் !

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்பான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ம் திகதி துபாயில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் ஏலத்தை இந்தியாவில் நடத்தாமல் துபாயில் நடத்த போட்டியின் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles