NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் – நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதை தடுத்து உயர் நீதிமன்றத்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் வெளியாகியமை தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைத் தொடர்ந்தே இந்த உத்தரவு சற்று முன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles