NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள துண்டபிரசுரங்கள் அகற்றப்பட்டுள்ளன!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்ட 1,30,000 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றியுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles