NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆள்மாறாட்டம் செய்து FB கணக்கின் ஊடாக நிதி மோசடி செய்த நபர் கைது!

பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் பேஸ்புக் கணக்கின் ஊடாக, 3 சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 7 இலட்சம் ரூபாவை வைப்பிலிடச் செய்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share:

Related Articles