NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் டிஜிட்டல் முறை..! – ரணில் விக்ரமசிங்க

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக டிஜிட்டல் தேர்தல் முறையைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் பொதுத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதனையடுத்து மாகாண சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles