NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 39 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!

மஸ்கெலியா ப்ரவுன்ஸ்விக் தோட்டப் பகுதியில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 39 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்களில் 35 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ள அதேநேரம், 4 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles