NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடகிழக்கில் இன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியில் இன்று காலை 10.48 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles