NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் Mc Donald’s கிளைகள் அனைத்தும் மூட உத்தரவு…!

நாட்டில் mc Donald’s உணவகத்தின் கிளைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை mc donald’s உணவகத்தின் 12 கிளைகள் மூடப்படும் என கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

ஆனால், இது தொடர்பில் மக்டொனால்ட்ஸ் நிறுவனத்திலிருந்தோ அதனை இலங்கையில் நடாத்தும் அபான்ஸ் நிறுவனத்திடமிருந்தோ எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles