NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரேஸில் நாட்டில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரேஸில் நாட்டில் ஷியோகிராண்ட டொசூல் மாநிலத்தில் புயல் காரணமாக பலத்த பெய்த மழையினால் 13 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய 3,713 பேரை அவர்கள் மீட்கப்பட்ட நிலையில், 20க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்ற நிலையில், அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

இந்த சூறாவளி புயலுக்கு 4 மாத குழந்தை உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் விளையாட்டு மைதானங்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles