NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டக்களப்புக்கான புகையிரத சேவைகள் முற்றாக பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்புக்கான புகையிரத சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் இரவு அஞ்சல் புகையிரதமும், இன்று இரவு 07.15க்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் அஞ்சல் புகையிரதமும் புகையிரத திணைக்களத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles