NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெடிகுண்டு மிரட்டல் – கட்டுநாயக்கவில் அவரசமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்!

இந்தியா – மும்பையிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டலினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

108 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களை கொண்ட A-320 என்ற விமானமே இன்று வியாழக்கிழமை (24) பகல் 2:56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles