NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடிகை தீபா

பிரபல தமிழ் சின்னத்திரை நடிகை தீபா மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

’அன்பே சிவம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் தீபா.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கைச் சுமூகமாக அமையாததால் கணவருடன் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டார்.

இந்த நிலையில் சின்னத்திரை தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வரும் சாய் கணேஷுடன் தீபா மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles