NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கையில் கட்டுடன் விமான நிலையத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இருவரை பற்றியும் விவாகரத்து கிசுகிசுக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. 

இருப்பினும் வெளியில் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது ஐஸ்வர்யா கணவர் குடும்பத்துடன் ஒன்றாக தான் வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்திற்கு வரும்போது கையில் கட்டுடன் வந்திருக்கும் வீடியோ வைரலாகி இருக்கிறது.

அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் அதிர்ச்சி உடன் கேட்டு வருகின்றனர்.  

Share:

Related Articles