NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை..!

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

உற்பத்திச் செலவு அதிகமாகியுள்ள நிலையில், கோழிகளுக்குத் தீவனம் கொடுப்பதில் சிரமம் இருப்பதால், உற்பத்தியாளர்கள் கோழிகளை இறைச்சியாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles