NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியை கொலை செய்த விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் …!

பொத்துவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஆண் ஒருவர் தனது மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தாமும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles