NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பழம்பெரும் பாடகர் கிறிஸ்டோபர் போல் காலமானார் !

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பழம்பெரும் பாடகர் கிறிஸ்டோபர் போல் தனது 87 வயதில் காலமானார்.

1936ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி மொரட்டுவை சுடுவெல்லவில் பிறந்த கிறிஸ்டோபர் போல், அங்குள்ள செபஸ்டியன் பாடசாலையில் கல்வி கற்றார்.

1955ஆம் ஆண்டில், பேபால் இசை உலகின் சிரேஷ்ட கலைஞரான சுனில் சாந்தவிடம் இசை பயின்றார். மேலும் 1958ஆம் ஆண்டில் தனது முதல் பாடலான ‘பேனா வில் மேட ஓலு மலே’ என்ற பாடலை தனது சகோதரியுடன் இணைந்து; பாடினார்.

அதன்பிறகு, மேற்கத்திய மெல்லிசைகளில் பல பாடல்களைப் பாடி மக்கள் இதயங்களில் நினைவில் நிற்கும் பாடகராக மாறினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles