NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரத இயந்திர சாரதிகள் ஆரம்பித்த வேலை நிறுத்தம் நிறைவு!

கொழும்பு புகையிரத முனையத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத இயந்திர சாரதிகள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது.

அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை நிறைவு செய்ததாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles