NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்மனுக்காரர்களுக்கான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)


உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளத

இதன்படி, உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச அதிகாரிகள் தாங்கள் வேட்பாளராக முன்வைக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் பணிபுரிந்தால், அந்தந்த அதிகார எல்லைக்கு வெளியே அமைந்துள்ள மாவட்ட அல்லது அரை-அரசு நிறுவனங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் இன்று முதல் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களால் நியமிக்கப்பட்ட பணியிடங்களில் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles