NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சதியில் ஈடுபட்டோரின் விபரம் வெளியிடப்படும் – அர்ஜுன ரணத்துங்க

இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த, இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles