நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும்
வகையில் 2025 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ்
அரசுக்கு சொந்தமான அபிவிருத்தி வங்கியொன்றை
ஸ்தாபிப்பதற்கான திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து
உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர்
சுனில் ஹந்துன்நெத்தி, இந்த முயற்சிக்காக மத்திய
வங ;கியுடன்இணைந்து பணியாற்றுவதற்கான அரசாங்கத்தின்
திட்டங்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் ஜனாதிபதி இதன்போது
வெளிப்படுத்தினார்.