NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும்வகையில் அரச அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிக்க திட்டம்..!

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும்
வகையில் 2025 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ்
அரசுக்கு சொந்தமான அபிவிருத்தி வங்கியொன்றை
ஸ்தாபிப்பதற்கான திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க அறிவித்துள்ளார்.


2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து
உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.


கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர்
சுனில் ஹந்துன்நெத்தி, இந்த முயற்சிக்காக மத்திய
வங ;கியுடன்இணைந்து பணியாற்றுவதற்கான அரசாங்கத்தின்
திட்டங்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் ஜனாதிபதி இதன்போது
வெளிப்படுத்தினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles