NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாகாண சபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்!

தாம் ஜனாதிபதியாகத் தெரிவானதும் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசஸ தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles