NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்திய நடவடிக்கையில் 673 பேர் கைது..!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 668 ஆண்களும் 5 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களிடமிருந்து 369 கிராம் 528 மில்லி கிராம் ஹெரோயின், 175 கிராம் 31 மில்லி கிராம் ஐஸ், 618 போதை மாத்திரைகள் மற்றும் 96,055 கிராம் 78 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles