NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹம்பாந்தோட்டை – பெலியத் பகுதியில் கோர விபத்து.!!

ஹம்பாந்தோட்டை – பெலியத்த ஹெட்டியாராச்சி பகுதியில் தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles