NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு..!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share:

Related Articles