NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாமரை கோபுரம் தொடர்பான அறிவிப்பு!

வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்றும் நள்ளிரவு 12 மணி வரை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு டிக்கெட் விநியோகம் நிறைவடையும் என்றும், அதிகாலை 1 மணி வரை வளாகத்தில் தங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த சில நாட்களில் தாமரை கோபுரம் முழுவதுமாக ஒளியூட்டப்பட உள்ளது.

Share:

Related Articles