NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடியுரிமை பெற்ற பின் வாக்களித்த Bollywood நடிகர் ‘அக்‌ஷய் குமார்’

 நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த ஆண்டு இந்திய குடியுரிமையை பெற்றிருந்தார். அதன் பிறகு முதல் முறையாக தனது ஜனநாயக கடமையை அவர் மேற்கொண்டுள்ளார்.

“இந்தியா வளர்ச்சி அடைந்து வலுவானதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அதை மனதில் வைத்தே நான் வாக்களித்தேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு யார் சரியானவர் என்ற எண்ணம் வந்தால் அவர்களுக்கு வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு சதவீதம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். நான் வாக்கு செலுத்தியதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles