NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“சரிகமப” நிகழ்ச்சியில் அசானிக்கு கிடைத்த அங்கீகாரம்

சரிகமப நிகழ்ச்சியின் 3வது Season Zee தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பெரியவர்களுக்கான Season முடிவுக்கு வந்தது, அதே வேகத்தில் சிறியவர்களுக்கான நிகழ்ச்சியும் தொடங்கிவிட்டது.

இந்த 3வது Seasonனில் இலங்கையை சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா என இருவர் கலந்துகொண்டனர்.

இப்போது சரிகமப நிகழ்ச்சியில் பாட தேர்வாகியுள்ள அசானி பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.

அதனை Zee தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் போட்டுக் காட்டியதோடு அசானியை போட்டியாளராகவும் தேர்வு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் Promo வீடியோ மக்களிடம் வைரலாகி வருகிறது. 

.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles