NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திரவத்தை அருந்தி உயிரிழந்த மீனவர்களின் சடலங்களும் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன

கடலில் மிதந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்தி உயிரிழந்த “டெவோன் 05” மீன்பிடி படகிலிருந்த 04 மீனவர்களின் சடலங்களும் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சடலங்கள் அடங்கிய படகு இன்று (03) காலை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட்டுள்ளது.

இயந்திரக் கோளாறுக்குள்ளான படகு , மற்றுமொரு படகினைப் பயன்படுத்தி தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீதவான் பிரவேசித்து சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளும் வரை சடலங்கள் கப்பலில் வைக்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles