NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுருவில் கடற்கரையிலியிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு!

யாழ்.வேலணை கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலமொன்று இன்று கரை ஒதுங்கியுள்ளது.

வேலனை – துறையூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதான மீனவர் ஒருவர் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles