NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர்நீதிமன்றம் நிராகரிப்பு!

தற்போதைய ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர்நீதிமன்றம் சற்று முன் நிராகரித்துள்ளது.

ஜனாதிபதியில் பதவி காலம் தொடர்பில் தொழிலதிபர் சி.டி.லெனவ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles