NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தன்னை கருணை கொலை செய்யுமாறு வட மாகாண ஆளுநரிடம் முதியவர் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு, வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

கிராம சேவையாளரின் சிபாரிசு கடிதத்துடன் முதியோர் இல்லங்களில் அவரை ஏற்றுககொள்ளுமாறு கோரியபோதும், பல முதியோர் இல்லங்கள் அவரை ஏற்க மறுத்தமையால் தன்னை கருணை கொலை செய்யுமாறு அவர் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

Share:

Related Articles