NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய நாடுகள் சபையின் 6 பணியாளர்கள் உட்பட 18 பேர் இஸ்ரேலின் தாக்குதலில் கொலை..!

ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு பணியாளர்கள் உட்பட 18 பேர் இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

அத்துடன் போர்நிறுத்தத்துக்கான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும்,இஸ்ரேல் தாக்குதலினால் காயமடைந்த 25 சதவீதமானோர் வாழ்நாள் தொடர்ச்சியான உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles