NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல்!

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை அச்சுறுத்திய தொலைப்பேசி அழைப்பு தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .

புதன்கிழமை (18) நள்ளிரவு 12.30 மணி முதல் இரண்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து பெண் ஒருவரினால் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Share:

Related Articles