NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் மையங்களுக்கு இன்று பூட்டு!

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதி மையங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறு அனுமதி மையங்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி தேர்தலின் பின்னர்இ வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதமின்றி உரிமம் வழங்கப்படும் என மாகாண சபை பிரதி பிரதம செயலாளர் எல். ஏ. களுஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles