NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தலுக்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பண ஒதுக்கீடு செய்யவில்லை எனவும் ஜனாதிபதியின் அதிகாரத்தின் பிரகாரம் பாராளுமன்றத் தேர்தலுக்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles