NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் 96 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles