NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இடையில் இன்று சந்திப்பு!

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இடையில் இன்று(25) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 21 அம்சக் கோரிக்கைகள் உள்ளடங்கிய மனு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் பலவற்றிக்கு சாதகமான பதில்களும், இந்திய இலங்கை பிரச்சனை விடயத்திலும் ஏனைய மீனவர் பிரச்சனை தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles