NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை முதல் கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரத சேவை ஆரம்பம்..!

கொழும்பு – கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரத சேவை நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் புகையிரத திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles