NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

zee தமிழ் சரிகமப Title Winner இவரா?

Zeeதமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப மூன்றாம் சீஸனின் இறுதிப் போட்டிநேற்று நடைபெற்றது. அதில் ஜெயிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

மக்களின் வாக்குகள் மற்றும் நடுவர்களின் முடிவின் அடிப்படியில் புருஷோத்தமன் தான் Title ஜெயித்தார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பரிசா 10 லட்சம் (இந்திய மதிப்பு) வழங்கப்பட்டது.

முதல் Runar ஆக தேர்வான ராகவர்ஷினிக்கு 5 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் லக்ஷனாவுக்கு கிடைத்தது. அவருக்கு 3 லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டது.

 

.

Share:

Related Articles