NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதலாவது பெண் ஜனாதிபதி சட்டத்தரணியான சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

முதலாவது பெண், ஜனாதிபதி சட்டத்தரணியான சாந்தா அபிமன்னசிங்கம் தனது வயது 78ஆவது வயதில் நேற்று (18) காலமானார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் (19) காலை உடுவில் பிரதேச செயலக ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இவர் இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வட மாகாணத்திற்கான தலைவராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles