NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரும்பு நுரையீரல் மனிதன் காலமானார்!

70 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டு வாழ்ந்துவந்த போல் ரிச்சர்ட் அலெக்சாண்டர் தனது 78ஆவது வயதில் நேந்று காலமானார்.

1952ஆம் ஆண்டு தனது ஆறாவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட அவரரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. சுமார் 70 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டெக்சாஸில் உள்ள டல்லாஸில் வசித்து வந்த அவர், போலியோ போலல் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், ‘இரும்பு நுரையீரலில் உள்ள மனிதன்’ என்ற போல் அலெக்சாண்டர் நேற்று காலமானார் என்ற செய்தி சர்வதேச ஊடகங்களில் வெளியானது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles