NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இளவாலை பகுதியில் இளைஞன் தற்கொலை…!

யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் புதன்கிழமை (06) தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த இளைஞனே வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles