NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கிண்ண நடுவராக இலங்கையர் ஒருவர் !

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நடுவர்கள் மற்றும் நடுவர்களை பரிந்துரைக்க சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நடுவர்களில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனாவும் இடம்பெற்றுள்ளார்.

அந்த போட்டிக்கு 16 (umpires) மற்றும் 4 (referees) நடுவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளதுடன், குமார் தர்மசேனா மற்றும் இந்தியாவின் நிதின் மேனன் ஆகியோர் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles