NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கஞ்சா பயிர்செய்ய அமைச்சரவை அனுமதி!

கஞ்சாவை ஏற்றுமதி நோக்கில் பயிர்செய்ய அமைச்சரவை அனுமதித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அறிவித்துள்ளார். 

ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால் தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles