NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களுத்துறை மாணவி உயிரிழப்பு சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

களுத்துறையில் உள்ள விடுதியில் இருந்து குதித்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (12) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து பிரதான நீதவான் நீதா ஹேமமாலி ஹால்பண்தெனிய, சந்தேகநபரை இம்மாதம் 26ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles