NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கேரளாவில் சுற்றுலா படகு விபத்து – 21 பேர் பலி!

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் கடற்கரையில் நேற்று சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலப்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் படகு கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles