NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு விடுவிக்கப்படும் – சமித பெரேரா..!

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு விடுவிக்கப்படும் என லங்கா சதொசவின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரசு கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளை, அரிசி இறக்குமதிக்கான அவசர திட்டத்தை வகுப்பதில் சில சவால்கள் இருப்பதாகவும் லங்கா சதொசவின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles