NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிங்கப்பூரில் நட்சத்திர விடுதியில் போதை விருந்தில் கலந்து கொண்ட 49 பேர் கைது !

சிங்கப்பூரின் சுற்றுலா தலங்களின் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது போதைப்பொருள் பயன்படுத்திய 49 பேரை கைது செய்துள்ளனர். பின்னர் சிஎன்பி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பொருட்களில் எக்ஸ்டசிஇ கெட்டமைன் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 49 பேரும் 21 முதல் 46 வயதுடையவர்கள் எனவும் அவர்களில் முப்பத்தைந்து பேர் சிங்கப்பூர்காரர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles