NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிம்பாப்வே வீரர்கள் இருவர் 4 மாதங்களுக்கு இடைநீக்கம்!

போதைப்பொருள் பாவனைக்காக சிம்பாப்வே கிரிக்கெட் சர்வதேச வீரர்களான பிராண்டன் மவுடா , வெஸ்லி மாதேவெரே ஆகியோர் போட்டியிலிருந்து நான்கு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒழுங்கு விசாரணையின் போது, ZC நடத்தை விதிகளை மீறியதாக ஒப்புக்கொண்டதால், 23 வயதுடைய சகல ஆட்டக்காரர் மாதேவேரே, 26 வயதுடைய லெக் ஸ்பின்னர் மவுதா ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles