NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் விசேட உரை..!

பாராளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.

அதன்படி, வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி வருகிறார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles